483
 தாம்பரம் அடுத்த முடிச்சூரில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வயிற்று வலியால் தவித்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்ற நி...

915
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வாஷிங்மெஷினில் அடைத்து வைத்தாக பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்த...

682
சென்னை ஆவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை தாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய ராணுவ சாலையில் போக்குவரத்து போலீஸார் இரவு நேரத்தில் தணிக்கையில் ஈடுபட்ட...

834
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த, பெண் டி.எஸ்.பி  தாக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட...

628
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பானிப்பூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் தர மறுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பஜார் பகுத...

833
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் இன்ஸ்டாகிராமை பார்த்து மலையில் மேஜிக் மஸ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக்காளானை சேகரித்த எம்.பி.ஏ பட்டதாரிகள் உள்ளிட்ட 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர...

378
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சீங்கேரி கூட்டுச்சாலையில் உணவகத்துடன் கூடிய வீடு ஒன்றை வாட...



BIG STORY